நீ பயப்படாதே – பாஸ்டர் சாமுவேல்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, கடந்த மாதம் முழுவதும் கண்மணி போல் காப்பாற்றினார் இந்த செப்டம்பர் மாதத்தில் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் தியானிக்க போகிற வேத பகுதி ஏசாயா 42:8-10 வரை. இதில் குறிப்பாக நீ பயப்படாதே என்று பார்க்க போகிறோம். நாம் எதற்கு பயப்படுகிறோம்? எந்த காரியத்தில் பயப்படுகிறோம்? ஏன் பயப்படுகிறோம்? ஏன் இந்த பயம் வருகிறது? என்று உங்களுக்கும் தெரியும் ஆண்டவருக்கும்

கண்மணி போல் காத்தருள்வார்

கண்மணி போல் காத்தருள்வார் | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த ஜூன் மாதம் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் பார்க்கப் போகிற தேவனுடைய வார்த்தை என்னவென்றால் சங்கீத புத்தகம் 17:8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம். கண்மணியைப்போல என்னைக் காத்தருளும் என்றால் கண்ணின் இமை தனக்கு ஆபத்து வரும் நேரத்தில் கண்களை மூடி காப்பாற்றுகிறது போல கர்த்தர் உங்களை எல்லா தீங்கும் விலக்கி‌ காப்பார். உபாகமம்

கர்த்தர் உன்மேல் வைத்த இரக்கத்தினாலே ! | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற வசனம் என்னவென்றால் ஆதியாகமம் 19:16 (கர்த்தர் அவன் மேல் வைத்த  இரக்கத்தினாலே) அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். (ஆதியாகமம் 19:16) கர்த்தர்

உன் ஜெபம் கேட்கப்பட்டது | PASTOR B. E. SAMUEL

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த மாதம் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் பார்க்கப் போகிற தேவனுடைய வார்த்தை என்னவென்றால் அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 31. என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம். “கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது – அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31” முதலாவது கொர்நேலியு யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இவர் செசரியாப்பட்டணத்தில் இருக்கிற இத்தாலிய 

தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்

தமிழ் வேதாகமத்திலுள்ள அர்த்தம் புரியாத வார்த்தைகளைத் தொகுத்து அதற்கான பொருளை வாசகர்களின் வசதிக்காக இங்கே கொடுத்திருக்கிறோம். கடின வார்த்தை பொருள் வசன முகவரி அகணிநார் நரம்புக் கயிறு, நார்க்கயிறு நியா 16:7,8 அகத்தியம் கட்டாயம் எண் 18:15, எஸ் 4:8, லூக் 14:18 அகாதமான ஆழமான படுகுழி ஏசா 14:15 அசங்கியம் அருவருப்பு எஸ் 9:11 சம்பி உடல் 1சாமு 21:5 அசறு சொறி, சிரங்கு லேவி 13:6-8; 14:56; 21:20 அசனம் உணவு 2சாமு 9:11,13;

பரிசுத்தமாக்கும் கர்த்தர் | Pastor B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனம் என்னவென்றால் பரிசுத்தமாக்கும் கர்த்தர் (1 தெசலோனிக்கேயர் 5:23) 1 தெசலோனிக்கேயர் 5:23 “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.” உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக நாம் இங்கு கவனிக்க வேண்டிய வார்த்தை என்னவென்றால் பரிசுத்தம் என்றால் என்ன

நான் உன்னோடு கூட இருந்து உன்னை  ஆசீர்வதிப்பேன். | Pastor B. E. Samuel

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த 2023 ஆம் ஆண்டின் வாழ்த்துதலையும் ஸ்தோத்தரங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த ஆண்டு கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றி சுகம் தந்து பெலன் தந்து வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் தந்து வாழவைத்த நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.  கடந்த ஆண்டு வாக்குத்தத்தின்படி மல்கியா 3:6 வசனத்தின்படி “நான் கர்த்தர் நான் மாறாதவர் ஆகையால் இஸ்ரவேலின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை”