தமிழ் வேதாகம சரித்திரம்
தமிழ் வேதாகம சரித்திரம் இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு, அதில் 1. இந்திய மொழிகளில் தமிழ்மொழியில்தான் முதன் முதலாக புத்தகம் எழுதப்பட்டது அந்த முதல் புத்தகம் தமிழ் வேதாகமம் தான். 2. இந்திய […]