கரங்களை தட்டுவோம் கர்த்தரையே துதிப்போம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம் இம்மட்டும் காத்தவர் இனியும் காப்பவர் கடைசி வரைக்கும் கைவிடமாட்டார் சோர்ந்திடாமல் நாம் பாடிடுவோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம் ஆபத்து நேரத்தில் அடைக்கலமானவர் நோயுற்ற நேரத்தில் வைத்தியராவார் கவலை வேண்டாம் கரம் தட்டுவோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம் வானத்து பறவையை வயல்வெளி மலர்களை போஷித்து உடுத்திடும் உன்னத தேவன் உறங்கிடாமல் உற்சாகம் கொள்வோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்